Perambalur

News March 20, 2026

பெரம்பலூர்: NDA கூட்டணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

image

குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், பாமக செயலாளர் செந்தில்குமார், பாஜக செயலாளர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் ஆலோசனை வழங்கினர்.

News March 20, 2026

பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News March 20, 2026

பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News March 20, 2026

பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News March 20, 2026

பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

image

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News March 20, 2026

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் <>www.joinindianarmy.nic.in<<>> என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான தேர்வு 01-06-2026 முதல் 15-06-2026 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News March 20, 2026

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் <>www.joinindianarmy.nic.in<<>> என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான தேர்வு 01-06-2026 முதல் 15-06-2026 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News March 20, 2026

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் <>www.joinindianarmy.nic.in<<>> என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான தேர்வு 01-06-2026 முதல் 15-06-2026 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News March 20, 2026

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் <>www.joinindianarmy.nic.in<<>> என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான தேர்வு 01-06-2026 முதல் 15-06-2026 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News March 20, 2026

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 17 முதல் 22 வயது வரை உள்ள ஆர்வமுள்ளவர்கள் <>www.joinindianarmy.nic.in<<>> என்ற இணையதளத்தில் ஏப்.04-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான தேர்வு 01-06-2026 முதல் 15-06-2026 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!