India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் இன்று (ஆக.29) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
பெரம்பலூரில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியர் அருன்ராஜ் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில், கல்வி சிறந்த தமிழ்நாடு எனும் தலைப்பில் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் முனைவர் கோவிசெழியன் சிறப்புரை ஆற்றினார். மண்டல இணைஇயக்குநர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். 10க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04328-296206) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (4328-225700) அழைக்கவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்!
பெரம்பலூர் மாவட்டத்தில் (28-09-2025) இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எளம்பலூர் தந்தை ரோவர் உயர்நிலைப் பள்ளி, ஆதனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 15 துறைகள், 46க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’39’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற 8ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தவராக இருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்களுடன் தனியார் அழகு நிலையங்களில் பணிப்புரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.