India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில் நேற்று (ஏப்.14) “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி உறுதி மொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.