Perambalur

News April 20, 2026

பெரம்பலூர்: எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 20, 2026

பெரம்பலூர்: எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 20, 2026

பெரம்பலூர்: எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 20, 2026

பெரம்பலூர்: எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 20, 2026

பெரம்பலூர்: எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News April 20, 2026

பெரம்பலூர்: சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில் நேற்று (ஏப்.14) “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி உறுதி மொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

News April 14, 2026

பெரம்பலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News April 14, 2026

பெரம்பலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News April 14, 2026

பெரம்பலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News April 14, 2026

பெரம்பலூர்: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!