Perambalur

News April 20, 2026

பெரம்பலூர்: IJK கட்சியின் தலைவர் கொடுத்த வாக்குறுதி

image

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

News April 20, 2026

பெரம்பலூர்: IJK கட்சியின் தலைவர் கொடுத்த வாக்குறுதி

image

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

News April 20, 2026

பெரம்பலூர்: IJK கட்சியின் தலைவர் கொடுத்த வாக்குறுதி

image

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

News April 20, 2026

பெரம்பலூர்: IJK கட்சியின் தலைவர் கொடுத்த வாக்குறுதி

image

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

News April 20, 2026

பெரம்பலூர்: IJK கட்சியின் தலைவர் கொடுத்த வாக்குறுதி

image

குன்னம் தொகுதியில் IJK வேட்பாளர் சரண்யா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சைமுத்து, புதுவேட்டக்குடி, செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னை, நெல் மணிகளுக்கு சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

News April 20, 2026

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

News April 20, 2026

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

News April 20, 2026

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

News April 20, 2026

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

News April 20, 2026

பெரம்பலூர்: பெண் கொலை-கொலையாளி சிறையில் அடைப்பு

image

பெரம்பலூரில் புதுவேட்டக்குடியை சேர்ந்த நந்தினி என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். நந்தினியின் கணவர் இறந்த நிலையில் அவருக்கு பச்சமுத்து என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு சென்ற பச்சமுத்து, நந்தினியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டதாக சரணடைந்துள்ளார். தற்போது, போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்

error: Content is protected !!