Perambalur

News January 22, 2026

பெரம்பலூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

பெரம்பலூர மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு கிளிக் செய்து<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW!

News January 22, 2026

பெரம்பலூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

பெரம்பலூர்: ATM-வில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.

News January 22, 2026

பெரம்பலூர்: வருவாய்த்துறை சார்பில் தர்ணா

image

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஒருங்கிணைப்பாளர் பாரதிவளவன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு, அரசின் புதிய திட்டங்களை செயல்படுத்த தனியாக பணியாளர்களை நியமிக்கவும், அதனை செயல்படுத்த கால அவகாசம் வழங்கவும், காலிபணியிடங்களை நிரப்பிடவும், பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

News January 22, 2026

பெரம்பலூர்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (22-01-2026) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாலகரை நான்கு ரோடு, மின் நகர், அறனாரை, எளம்பலூர் மற்றும் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு பெறும் அனைத்து பகுதிகளிலும் காலை இன்று 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (22-01-2026) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாலகரை நான்கு ரோடு, மின் நகர், அறனாரை, எளம்பலூர் மற்றும் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு பெறும் அனைத்து பகுதிகளிலும் காலை இன்று 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (22-01-2026) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாலகரை நான்கு ரோடு, மின் நகர், அறனாரை, எளம்பலூர் மற்றும் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு பெறும் அனைத்து பகுதிகளிலும் காலை இன்று 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (22-01-2026) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாலகரை நான்கு ரோடு, மின் நகர், அறனாரை, எளம்பலூர் மற்றும் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு பெறும் அனைத்து பகுதிகளிலும் காலை இன்று 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

“மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் ஜன.31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து அட்டை தற்பொழுது இணையம் வாயிலாக பதிவு செய்யலாம்.” என இலவச பேருந்து பயண அட்டை பெற பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவிப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!