India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

கிணத்துக்கடவை அடுத்த தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தீஷ். மனைவி இந்திராணி. இந்நிலையில் இந்திராணிக்கு சித்தப்பா வினோத் உடன் தகாதஉறவு இருந்துள்ளது. கணவர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த இந்திராணி வினோத் மற்றும் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கொலை செய்து சேலம் ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றனர். இதனிடையே நேற்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இந்திராணி கணவரை கொலை செய்ததாக சரண் அடைந்துள்ளார்.

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் வரும் பிப். 8, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக, வரும் 5 முதல் பிப்.6ம் தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மாதிரி தேர்வுகள் மற்றும் ரிவிஷன் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. விருப்பமுள்ளோர் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்” என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப்புக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் கழக மகளிர் அணி துணை செயலாளராக அவரை எடப்பாடி பழனிசாமி நியமித்து அறிவித்துள்ளார். சமிபகாலத்திற்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுக சென்ற பரிதா நவாப்புக்கு அதிமுக தலைமைக் கழகம் பொறுப்பு வழங்கியுள்ளது.

நாகை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.