India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <

பெரம்பலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.2) மாலை வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

திருவாரூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <

கரூர், தான்தோன்றிமலை அருகே வடமாநிலத்தை சேர்ந்த அகமது தூபி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாக வயிற்று வலியின் காரணமாக இருந்த நிலையில் நேற்று மன விரக்தியில் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.2) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பயண அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(ஜன.3) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வரும் தை பொங்கல் விழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மேலும், வருகின்ற (18.01.2026) , ஞாயிற்றுக்கிழமை எருமப்பட்டி, பொன்னேரி கைகாட்டி அருகில்) பொங்கல் பண்டிகை ஒட்டி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த, போட்டியில் ஏரளமான மாடுபிடி வீரர்களும், காளைகளும் கலந்து கொள்ள உள்ளனர் .

ஆத்தூர் – 04282 240801, எடப்பாடி – 04283 222922, மேட்டூர் – 04298 225001, ஓமலூர் – 04290 220101, சேலம் – 0427 2211603, சங்ககிரி – 04283 240555, ஏற்காடு – 04281 222457, கெங்கவல்லி – 04282 232101, வாழப்பாடி – 04292 – 222101, சூரமங்கலம் – 4283 240555, காடையாம்பட்டி – 0429 243201, நங்கவல்லி – 04298 266101, கருமந்துறை – 04292 244801, ஆட்டையாம்பட்டி 0427 247101. யாருக்காவது உதவும் இதை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.