Tamilnadu

News January 3, 2026

வேலூர்: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

வேலூர் மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

கள்ளக்குறிச்சி: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

தருமபுரி: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளம்! APPLY NOW

image

தருமபுரி மாவட்ட மக்களே.., நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

காரைக்குடி: மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

image

காரைக்குடி அருகே உள்ள சங்கதிடல் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (19). அவர் வீட்டு மாட்டுக் குட்டகையில் தகரத்தை சீரமைக்கும் பணியில் சுரேஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் செய்தனர். அப்போது, அந்த பகுதியில் இருந்த மின்சார வயரில் தகரம் அழுத்தியதால் மின்சாரம் தாக்கி சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 3, 2026

செங்கல்பட்டு பயணிகளின் கவனத்திற்கு!

image

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் ஜன. 11 & 18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதேபோல் தாம்பரம் – குமரி இடையே வரும் ஜன. 12 & 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு குமரி சென்றடையும்.

News January 3, 2026

கோவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 3, 2026

புதுவை: போலீஸ் உடல் தகுதி தேர்வு-66 பேர் தேர்வு!

image

புதுச்சேரியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று 500 பேர் அழைக்கப்பட்டதில், 279 பேர் மட்டுமே பங்கேற்றனர். 221 பேர் ஆப்சென்ட் ஆகினர். மேலும் நேற்று நடந்த உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகளில் 279 பேரில், 66 பேர் மட்டுமே அடுத்த மாதம் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

News January 3, 2026

புதுகை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

நாளை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதுகை திருக்கோகர்ணம் அருகிலுள்ள பள்ளத்திவயல் பகுதியில் பாஜக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாளை (ஜன.4) மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருப்பதையொட்டி நாளை ஒருநாள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார்.

News January 3, 2026

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியில் உள்ள அலுவலர்களுடன் கலந்துரையாடி விவரங்களை கேட்டறிந்தார்.

News January 3, 2026

திண்டுக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!