India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
▶ஆர்.கே.பேட்டை தாசில்தார் – 9384094880, ▶ஆவடி தாசில்தார் – 9445461799, ▶திருவள்ளூர் தாசில்தார் – 9445000494, ▶பூந்தமல்லி தாசில்தார் – 9445000496, ▶ஊத்துக்கோட்டை தாசில்தார் – 9445000495, ▶கும்மிடிப்பூண்டி தாசில்தார் – 9445000491, ▶பொன்னேரி தாசில்தார் – 9445000490, ▶திருத்தணி தாசில்தார் – 9445000492, ▶பள்ளிப்பட்டு தாசில்தார் – 9445000493. சேமித்து வைத்து கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
தண்டையார்பேட்டை – 9384094001, திருவொற்றியூர் – 9384094008, புரசைவாக்கம் – 9445000484, பெரம்பூர் – 9445000485, மாதவரம் – 9384094007, அயனாவரம் – 9384094003, அமைந்தகரை – 9384094002, அம்பத்தூர் – 9445000489, எழும்பூர் – 9445000486, மதுரவாயல் – 9384094006, மாம்பலம் – 9445000488, வேளச்சேரி – 9384094005, கிண்டி – 9384094004, ஆலந்தூர் – 9384094010, சோழிங்கநல்லூர் – 9384094009. ஷேர் செய்யுங்கள்
▶️ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்- பிரசாந்த் (04151-228802)
▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- ரஜத் R சதுா்வேதி (04151-221313)
▶️ மாவட்ட வருவாய் அலுவலர்- ஜீவா (04151-228800)
முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்றும் பல இடங்களில் மழை பதிவான நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மி.மீ. மழையும் நம்பியார் அணை பகுதியில் 6 மி.மீ. மழையும் பாபநாசத்தில் 3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஊமகவுண்டன்பட்டி பகுதியில் அருள்மிகு எல்லை பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 12 டன் எடை கொண்ட ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட பத்ரகாளி சிலை; எட்டு கைகளுடன் சாந்த சுரூபமாக காட்சியளிக்கும் 16 அடி பிரம்மாண்ட சிலை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி பிற்பகல் 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள்அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்துக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
தர்மபுரியில் உள்ள டாடா எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தில் லைன் ஆப்ரேட்டர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயத்துக்குட்பட்ட பெண்கள் 12 வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு இந்த<
திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Sorry, no posts matched your criteria.