Tamilnadu

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

பெரம்பலூர்: லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து

image

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 20, 2026

தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

image

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News April 20, 2026

குலசேகரம்: பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

image

குலசேகரம் பெனியேல் பகுதியைச் சேர்ந்தவர் ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஜகவர். இவரது மூன்றரை வயது மகன் ஜெல்டோன் ஜே. ஆல்பன் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது தோட்டத்திலிருந்த பாம்பு குழந்தையைக் கடித்துள்ளது. உடனே  தக்கலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!