India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 8 வருடங்களாக பிரிந்து ராமசாமி அம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்தால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் ராமசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர்கள் பிரியங்கா – டேவிட்சன் தம்பதி. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், கடந்த டிச.31ம் தேதி பிரியங்கா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி ஆபத்தான நிலையில், பாளை ஐகிரவுண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜன.2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியங்கா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நேற்று கணவர் டேவிட்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்களை அறிவித்துள்ளார். மண்ணச்சநல்லூர் – ஏகலைவன் சீனிவாசன், லால்குடி – மரியகமல், மணப்பாறை – சக்தி ஆற்றலரசு, ஸ்ரீரங்கம் – சதீஷ், திருவெறும்பூர் – திலீபன் ரமேஷ், முசிறி – கலைச்செல்வன், துறையூர் – துரை சங்கர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவர் சீனிசகுபர் மகன் சேக்முஜாகிதீன்(25). இவர் கல்லூரி மாணவி ஒருவரை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவி வீட்டிற்கு அதிகாலை சென்று கதவைத் தட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சேக்முஜாகிதீனை போக்சோ சட்டத்தில் இன்று கைது செய்தனர்.

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

சென்னையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் கோட்டம், தண் டையார்பேட்டை கோட்டம், அம்பத்தூர் கோட்டம் மற்றும் கே.கே.நகர் கோட் டம் ஆகிய கோட்டங்களில் இந்த மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

கோவை மக்களே, பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<
Sorry, no posts matched your criteria.