India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் இதற்காக அலைய வேண்டிய அவசியமில்லை. ஆம், <

தமிழ்நாட்டில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் இதற்காக அலைய வேண்டிய அவசியமில்லை. ஆம், டிஎன்பிடிஎஸ் (<

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இந்த <

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இ<

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சு.செல்வக்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் காவல் தலைமையக AIG Welfare ஆக இருந்த K.S.பாலகிருஷ்ணன் இன்று நாகை மாவட்ட புதிய எஸ்பியாக பொறுப்பேற்றார். இவரை காவல்துறை வட்டாரங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஜன.6) கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் 179 ஆராதனை விழா நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஒட்டி, வருகிற ஜனவரி 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்

கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாடும் வெல்ல முடியாது. அதே நேரம் இப்போது அதிகாரம் மட்டும் அல்ல அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவ அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு. மாணிக்கம் தகூர் RSS குரலை எதிரொலிக்கிறார் என திமுக முன்னாள் எம்.பி அப்துல்லா விமர்சித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பரதராமி கிராமத்தை சார்ந்த ஜாபர் அஹமத் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,500 மதிப்பிலான மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜன.5) வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.