Tamilnadu

News January 6, 2026

தேனியில் தையில் இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.‌

News January 6, 2026

தேனியில் தையில் இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.‌

News January 6, 2026

தேனியில் தையில் இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.‌

News January 6, 2026

காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு ஓவியப்போட்டி

image

குமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலை விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. சாலை விழிப்புணர்வு பற்றிய ஓவியம் வரைந்து ஜன 10-ஆம் தேதிக்குள் கன்னியாகுமாரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் பகுதி போக்குவரத்து காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ.7500 அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

தேனியில் தையில் இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.‌

News January 6, 2026

தேனியில் தையில் இயந்திரங்களை வழங்கிய கலெக்டர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.‌

News January 6, 2026

காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு ஓவியப்போட்டி

image

குமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலை விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. சாலை விழிப்புணர்வு பற்றிய ஓவியம் வரைந்து ஜன 10-ஆம் தேதிக்குள் கன்னியாகுமாரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் பகுதி போக்குவரத்து காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ.7500 அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு ஓவியப்போட்டி

image

குமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலை விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. சாலை விழிப்புணர்வு பற்றிய ஓவியம் வரைந்து ஜன 10-ஆம் தேதிக்குள் கன்னியாகுமாரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் பகுதி போக்குவரத்து காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ.7500 அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு ஓவியப்போட்டி

image

குமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலை விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. சாலை விழிப்புணர்வு பற்றிய ஓவியம் வரைந்து ஜன 10-ஆம் தேதிக்குள் கன்னியாகுமாரி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் பகுதி போக்குவரத்து காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10,000, ரூ.7500 அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று காலை (ஜன.06) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!