India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூரில் கல்லூரி மாணவன் சக நண்பர்களால் கொலை செய்யப்பட்டு ஆந்திராவில் உள்ள காட்டில் சடலத்தை வீசினர். இந்த வழக்கில் கிஷோா் கண்ணனை சனிக்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொரு மாணவரான பாா்த்தசாரதி, வேலூா் நீதித்துறை நடுவா் (எண்.1) மன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை வரும் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சத்யகுமாா் உத்தரவிட்டாா்.

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <

பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3000 அடங்கிய தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகுப்பானது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 8,36,824 குடும்பங்களுக்கு, 1302 நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும். அதற்காக வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியின் அடிப்படையில் பொதுமக்கள் பரிசு தொகுப்பினை பெற்றுகொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின். இவர் நெல்லை சீவலப்பேரியை அடுத்த தோனி துறை பகுதியில் இன்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. சீவலப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நெல்லை சீவலப்பேரியை அடுத்த தோனி துறை பகுதியில் மார்ட்டின் என்பவர் இன்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட பிரச்சனையில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மார்ட்டின் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது. சீவலப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

வெம்பக்கோட்டை VAO சக்தி கணேசன், 2025-ல் வி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேச பாண்டியனின் தகர செட்டை சோதனை செய்தார். அங்கு அனுமதி இன்றி, வெடிகள் இருந்ததை அடுத்து, தகர செட்டிற்கு சீல் வைத்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்ற தலைமை எழுத்தர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு தகர செட்டில் இருந்த பட்டாசுகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இம்மாதத்தில் இன்று (ஜன.6), நாளை (ஜன.7), ஜன.20, 22, 29 ஆகிய தேதிகளில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக நாகர்கோவில் நோக்கி செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரியலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

அரியலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.