Tamilnadu

News April 20, 2024

திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் இ. வி. எம் இயந்திரம் வந்தது

image

திண்டுக்கல் மக்களவை தேர்தல் நேற்று முடிவடைந்தது.இன்று. 20.04.2024- காலை ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதியில் இருந்தும் (reser unit )மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் இயந்திரம் வைப்பறைக்கு தேர்தல் அலுவலரும், வட்டாச்சியர் சரவணன் முன்னிலையில் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 20, 2024

261 மது பாட்டில்கள் பறிமுதல்; 8 பேர் கைது

image

மக்களவை தேர்தலையொட்டி ஒட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை மாவட்ட முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 261 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News April 20, 2024

கடலூர்:72.28% வாக்குகள் பதிவானதாக கலெக்டர் அறிவிப்பு

image

பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. இதில் மாலை 6 மணிக்கு பிறகும் சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வாக்கு பதிவு நடந்தது. கடலூர் தொகுதியில் இரவு 9 மணி வரை வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதில் 72.28% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

News April 20, 2024

நாமக்கல் நாடாளுமன்றத்தில் 78.16 % வாக்குப் பதிவு

image

மக்களவை 24 தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் ஏப் 19 காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவுற்றது மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். அதில் சங்ககிரி 81.75, திருச்செங்கோடு 75.75, பரமத்தி வேலூர் 77.26, ராசிபுரம் 81.59, நாமக்கல் 74.32, சேந்தமங்கலம் 78.08 வாக்குகள் பதிவாகி உள்ளது . 6 சட்டமன்ற தொகுதியின் மொத்த சராசரி 78.16 சதவீதமாகும்.

News April 20, 2024

சிவகங்கை: மொத்த வாக்குப்பதிவு நிலவரம்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி நிலவரப்படி மொத்தமாக 63.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 20, 2024

கரூர்; மொத்த வாக்குகள் நிலவரம்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று கரூர் மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இதன்படி 12 மணி நிலவரப்படி மொத்தமாக 78.61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 20, 2024

நாமக்கல் நாடாளுமன்றத்தில் 78.16 % வாக்குப் பதிவு

image

மக்களவை 24 தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் ஏப் 19 காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவுற்றது மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். அதில் சங்ககிரி 81.75, திருச்செங்கோடு 75.75, பரமத்தி வேலூர் 77.26, ராசிபுரம் 81.59, நாமக்கல் 74.32, சேந்தமங்கலம் 78.08 வாக்குகள் பதிவாகி உள்ளது . 6 சட்டமன்ற தொகுதியின் மொத்த சராசரி 78.16 சதவீதமாகும்.

News April 20, 2024

கடலூர்:72.28% வாக்குகள் பதிவானதாக கலெக்டர் அறிவிப்பு

image

பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. இதில் மாலை 6 மணிக்கு பிறகும் சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வாக்கு பதிவு நடந்தது. கடலூர் தொகுதியில் இரவு 9 மணி வரை வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதில் 72.28% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

News April 20, 2024

261 மது பாட்டில்கள் பறிமுதல்; 8 பேர் கைது

image

மக்களவை தேர்தலையொட்டி ஒட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை மாவட்ட முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 261 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News April 20, 2024

அதிவேகம்: தேனியில் விபத்து! 

image

மயிலாடும்பாறையைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் கடமலைக்குண்டில் இருந்து மயிலாடும்பாறை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விக்ரமின் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடமலைகுண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!