India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. அதனை முன்னிட்டு அனுமதியின்றி பிரசாரம், சுவர் விளம்பரம் வரைதல், போஸ்டர் ஒட்டுதல், ஒலிப்பெருக்கி வைத்தல், சமூக வலைதளங்களில் பிரசாரம், தனி மனித விமர்சனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 94 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. அதனை முன்னிட்டு அனுமதியின்றி பிரசாரம், சுவர் விளம்பரம் வரைதல், போஸ்டர் ஒட்டுதல், ஒலிப்பெருக்கி வைத்தல், சமூக வலைதளங்களில் பிரசாரம், தனி மனித விமர்சனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 94 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. அதனை முன்னிட்டு அனுமதியின்றி பிரசாரம், சுவர் விளம்பரம் வரைதல், போஸ்டர் ஒட்டுதல், ஒலிப்பெருக்கி வைத்தல், சமூக வலைதளங்களில் பிரசாரம், தனி மனித விமர்சனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 94 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக “வாக்காளர் தகவல் சீட்டு” பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனிசிபல் காலணியிலீ வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. அதனை முன்னிட்டு அனுமதியின்றி பிரசாரம், சுவர் விளம்பரம் வரைதல், போஸ்டர் ஒட்டுதல், ஒலிப்பெருக்கி வைத்தல், சமூக வலைதளங்களில் பிரசாரம், தனி மனித விமர்சனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 94 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக “வாக்காளர் தகவல் சீட்டு” பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனிசிபல் காலணியிலீ வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக “வாக்காளர் தகவல் சீட்டு” பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனிசிபல் காலணியிலீ வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக “வாக்காளர் தகவல் சீட்டு” பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனிசிபல் காலணியிலீ வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக “வாக்காளர் தகவல் சீட்டு” பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனிசிபல் காலணியிலீ வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வயதான முதியவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதியவர்களிடம் இருந்து தபால் ஓட்டு பெறும் பணிகள் தஞ்சாவூர் தொகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் – தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.