Tamilnadu

News April 20, 2026

குமரி மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம்.<> இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 20, 2026

புதுக்கோட்டை: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா.?

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சத்திய மூர்த்தி பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 20, 2026

புதுக்கோட்டை: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா.?

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சத்திய மூர்த்தி பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 20, 2026

திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள பைரவர் கோயில்

image

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோயில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தலத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!

News April 20, 2026

திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள பைரவர் கோயில்

image

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோயில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தலத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!

News April 20, 2026

புதுக்கோட்டை: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா.?

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சத்திய மூர்த்தி பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 20, 2026

புதுக்கோட்டை: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா.?

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சத்திய மூர்த்தி பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 20, 2026

நாகை: எதிரிகள் தொல்லை நீங்க வேண்டுமா.?

image

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் சிங்காரவேலவர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான சிங்காரவேலருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News April 20, 2026

அண்ணன் என பாசத்தோடு அழைத்த மாவட்டம் தருமபுரி – முதல்வர்

image

தருமபுரி தொகுதி வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிமுகம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “ பெண்கள் என்னை அண்ணன் என்று பாசத்தோடு அழைக்க அடித்தளமிட்ட மாவட்டம் தருமபுரி என்றார். மேலும் ”கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதையையும் தருமபுரி மாவட்டத்தில் தான் விதைத்தோம் எனவும், ஒரே நாளில் பயிர்க்கடன் பெறும் நடைமுறையை தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்தேன் எனவும் தெரிவித்தார்.

News April 20, 2026

அண்ணன் என பாசத்தோடு அழைத்த மாவட்டம் தருமபுரி – முதல்வர்

image

தருமபுரி தொகுதி வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிமுகம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “ பெண்கள் என்னை அண்ணன் என்று பாசத்தோடு அழைக்க அடித்தளமிட்ட மாவட்டம் தருமபுரி என்றார். மேலும் ”கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதையையும் தருமபுரி மாவட்டத்தில் தான் விதைத்தோம் எனவும், ஒரே நாளில் பயிர்க்கடன் பெறும் நடைமுறையை தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்தேன் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!