India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

₹129 கோடியில் ரயில்வே மேல்பாலம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்
சேலம், ஆத்தூர், மேட்டூரில் நவீன அறிவுசார் மையங்கள்
கருப்பூரில் மினி டைடல் பூங்கா மற்றும் அம்மாபேட்டையில் அரசு மருத்துவமனை
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் புதிய மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக
சேலம் கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

₹129 கோடியில் ரயில்வே மேல்பாலம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்
சேலம், ஆத்தூர், மேட்டூரில் நவீன அறிவுசார் மையங்கள்
கருப்பூரில் மினி டைடல் பூங்கா மற்றும் அம்மாபேட்டையில் அரசு மருத்துவமனை
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் புதிய மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக
சேலம் கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15 முதல் இன்று (ஏப்.15) வரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,41,50,503 ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,37,78,383 விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

₹129 கோடியில் ரயில்வே மேல்பாலம் மற்றும் வெள்ளி கொலுசு உற்பத்தி மையம்
சேலம், ஆத்தூர், மேட்டூரில் நவீன அறிவுசார் மையங்கள்
கருப்பூரில் மினி டைடல் பூங்கா மற்றும் அம்மாபேட்டையில் அரசு மருத்துவமனை
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் புதிய மினி ஸ்டேடியம் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருவதாக
சேலம் கோட்டையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Sorry, no posts matched your criteria.