India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று (15.04.2026)மாலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் குமரகுருக்கு ஆதரவாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.