India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 15) தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தேனி மாவட்டத்தில் இன்று 15.04.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புழல் பகுதியில் கடந்த ஏப்ரல்.13ம் தேதியன்று, 23 வயது பெண்ணை காதலிக்க வற்புறுத்தி பின்தொடர்ந்து தொந்தரவு செய்த விக்ரம் (24) மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், விக்ரம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.