India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர், மம்சாபுரத்தை சேர்ந்த பிரபாகரன் – ராமலெட்சுமி தம்பதி. பிரபாகரன் மது பழக்கத்தால் வேலைக்கு சரி வர செல்லாமல் இருந்தாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ராமலெட்சுமி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். கணவன் வீடு பூட்டியிருந்தால் புகைக்கூண்டு வழியாக வீட்டின் உள்ளே நுழைய முயன்றபோது மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுக்குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரணை.
குமரியில், கண்ணாடி இழை பாலம் திறந்ததையடுத்து, இதுவரை 16 லட்சம் பயணிகள் குமரிக்கு வருகைதந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பொருட்டு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகத்தின் சார்பில், படகு பயணம் மேற்கொள்ள ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது.<
தூத்துக்குடி, ஆக.11ல் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி, ITI, டிகிரி படித்த இளைஞர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். 200-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாத உதவித்தொகை ரூ.7,700 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். விவரங்களுக்கு கோரம்பள்ளம் தொழிற்பயிற்சி நிலையத்தில் (0461-2340041) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
கரூர் மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கரூரில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்த தகவல் மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <
அரியலூர் மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர்<
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.09) காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றிரவு பல்வேறு பகுதிகளிகளில் கனமழை பெய்த நிலையில், இன்று காலை உளுந்தூர்பேட்டை, வெள்ளையூர், குமாரமங்கலம், கணையார் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தமிழக முழுவதும் முகாம் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் கல்லூரி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.மறக்காம SHARE பண்ணுங்க.
நாகை மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <
சேலம் மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் சேலத்தில் இலவச ‘Tally’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 6669 காலியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலையும் வழங்கப்படலாம். இதுகுறித்த தகவல் மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க <
Sorry, no posts matched your criteria.