Tamilnadu

News April 20, 2026

உளுந்தூர்பேட்டை: நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று (15.04.2026)மாலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் குமரகுருக்கு ஆதரவாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News April 20, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். ▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். ▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News April 20, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். ▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். ▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News April 20, 2026

தஞ்சாவூர்: கடலுக்கு சென்றால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். ▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். ▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News April 20, 2026

ஈரோடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். ▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். ▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். ▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News April 20, 2026

தஞ்சாவூர்: கடலுக்கு சென்றால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

தஞ்சாவூர்: கடலுக்கு சென்றால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

தஞ்சாவூர்: கடலுக்கு சென்றால் கடும் நடவடிக்கை – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த கலெக்டர்!

image

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்து பேசினார். இதில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!