India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
நீங்கள் உங்க செல்போனை தொலைத்துவிட்டால் இனி கவலையே வேண்டாம். உடனே அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது https://eservices.tnpolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்திலோ புகாரை பதிவு செய்யலாம். மேலும், CEIR Portal: https://www.ceir.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து உங்க செல்போனை நீங்களே பிளாக் செய்து கொள்ளலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..
சேலம் வின்சென்டில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 17 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-2026ம் கல்வியாண்டிற்கு முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைக்கு, சேலம் அரசு கலைக்கல்லூரியில் உள்ள 450 முதுகலை இடங்களில் சேர, 4,145 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாளை முதல் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
கன்னியாகுமரியில் சொந்த ஊரில் பணியாற்றும்போலீசாரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அசோக்குமார் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று(ஆக.9) மனுவை விசாரித்த நீதிபதிகள்,”இடமாற்றம் செய்வது, பணியமர்த்துவது காவல்துறையின் நிர்வாக ரீதியானது, இதில் கோர்ட் அதிகாரத்தை பயன்படுத்தி பணியாளர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவுபிறப்பிக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் 5 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது . இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.65 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச (IT Helpdesk Attendant) ஐடி மைய உதவியாளர் பயிற்சி வழங்கப்படுகிறது, பயிற்சியில் மென்பொருள் சிக்கல்களை சரிசெய்வது, நெட்வொர்க்குகளைக் கண்காணித்தல், பயனர் சிக்கல்களைத் திறம்படத் தீர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கிப்படுகிறது. 10th போதும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <
Sorry, no posts matched your criteria.