Tamilnadu

News April 20, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News April 20, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News April 20, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News April 20, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News April 20, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News April 20, 2026

தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News April 20, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.15) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News April 20, 2026

உளுந்தூர்பேட்டை: நடிகை விந்தியா வாக்கு சேகரிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று (15.04.2026)மாலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் குமரகுருக்கு ஆதரவாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News April 20, 2026

சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

பாதுகாப்பு கருதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது: அவசர உதவி: எந்த நேரத்திலும் 100 அல்லது 112 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மாநகரக் காவல்: 0427-2224000 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.
மாவட்டக் காவல்: 0427-2274747 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

News April 20, 2026

சேலம்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

பாதுகாப்பு கருதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது: அவசர உதவி: எந்த நேரத்திலும் 100 அல்லது 112 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மாநகரக் காவல்: 0427-2224000 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை அழைக்கலாம்.
மாவட்டக் காவல்: 0427-2274747 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!