India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் இனப்பெருக்க காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளுக்கு மீன்பிடித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இலக்கியம்பட்டி, அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்.9543025483 அனுகி பார்வையற்ற மாணவ, மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் அடையுமாறு ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.