India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.15) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.15) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.15) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்.15) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 18-ம் தேதி கோவைக்கு 2-வது முறையாக வருகிறார். அன்று மாலை மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே கொடிசியாவில் பொதுக்கூட்டம் நடத்திய நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மேற்கொள்ளும் இந்தச் சூறாவளிப் பயணம் கோவை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பணியாற்றி வந்த ராஜீவ் சுக்லா மற்றும் அனுப் தாகூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது உள்ள பணியிடங்களில் இருந்து 15 நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.