Tamilnadu

News April 20, 2026

புதுச்சேரி: 10ஆம் வகுப்பு தேர்வில் 99.79% தேர்ச்சி

image

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

News April 20, 2026

புதுச்சேரி: 10ஆம் வகுப்பு தேர்வில் 99.79% தேர்ச்சி

image

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

News April 20, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 15) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 20, 2026

புதுச்சேரி: 10ஆம் வகுப்பு தேர்வில் 99.79% தேர்ச்சி

image

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

News April 20, 2026

புதுச்சேரி: 10ஆம் வகுப்பு தேர்வில் 99.79% தேர்ச்சி

image

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

News April 20, 2026

புதுச்சேரி: 10ஆம் வகுப்பு தேர்வில் 99.79% தேர்ச்சி

image

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!