Tamilnadu

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஆண்டிபட்டி: EPS பிரசாரத்திற்கு வந்தவர் திடீர் பலி

image

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஆண்டிபட்டி: EPS பிரசாரத்திற்கு வந்தவர் திடீர் பலி

image

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஓசூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஓசூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!