Tamilnadu

News April 20, 2026

மதுரை அருகே 7 பேர் கொலை சம்பவ வழக்கில் கோர்ட் உத்தரவு!

image

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

News April 20, 2026

மதுரை அருகே 7 பேர் கொலை சம்பவ வழக்கில் கோர்ட் உத்தரவு!

image

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 20, 2026

மதுரை அருகே 7 பேர் கொலை சம்பவ வழக்கில் கோர்ட் உத்தரவு!

image

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

மதுரை அருகே 7 பேர் கொலை சம்பவ வழக்கில் கோர்ட் உத்தரவு!

image

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

ஸ்ரீவி அருகே துணிகர சம்பவம்: சிக்கிய சிறுவன்!

image

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!