India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலச்சிபாளையம் அருகே சாமிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் எலச்சிபாளையம் அடுத்த மோர்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.