Tamilnadu

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!