India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
Sorry, no posts matched your criteria.