India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.