India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவலர்கள் நான்கு சக்கர வாகன இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.11 நாமக்கல்-( தங்கராஜ்- 94981 10895 ) ,வேலூர் -( சுகுமாரன்- 8754002021 ), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092 ), திம்மநாயக்கன்பட்டி -( ஞானசேகரன்- 9498169073) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு ரோந்துப் பணிக்காகக் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர உதவிக்குத் தத்தம் உட்கோட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளதால் நாமக்கல் மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.107 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் செப்-11ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: எருமப்பட்டி 5 மி.மீ, குமாரபாளையம் 10.80 மி.மீ, மோகனூர் 6.50 மி.மீ, நாமக்கல் 6 மி.மீ, பரமத்திவேலூர் 4 மிமீ, புதுச்சத்திரம் 43 மி.மீ, ராசிபுரம் 5 மி.மீ, சேந்தமங்கலம் 41 மி.மீ, திருச்செங்கோடு 36.40 மி.மீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 28 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 2.50 மி.மீ என மொத்தம் 188.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது

நாமக்கல் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <

நாமக்கல் பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

நாமக்கலில் இருந்து நாளை(செப்.12) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று(செப்.11) காலை உயர்கல்வி படிப்புக்கான கருத்தரங்கம் அதைத் தொடர்ந்து தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நாமக்கல் ஏ.எஸ் பேட்டையில் அமைந்துள்ள திப்பு மஹாலில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.