India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <

நாமக்கல் வழியாக வரும் விழாக்காலங்களில் முன்னிட்டு மைசூரில் இருந்து பெங்களூரூ, நாமக்கல் வழியாக காரைக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 3 சிறப்பு ரயில்கள் வரும் செப்.15 முதல் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கு முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 06237 மைசூர் இராமநாதபுரம், 06238 ராமநாதபுரம் – மைசூர் ரயில்களில் தற்போது முன் பதிவு செய்யலாம்.

நாமக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே.., இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) Junior Executive பணிக்கு 976 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

நாமக்கல் மாவட்டத்தில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கடந்த ஜீலை 15 முதல் செப்.11 வரை ராசிபுரத்தில் 16,849 மனுவும், திருச்செங்கோட்டில் 14,123 மனுவும், நாமக்கல்லில் 12,250 மனுவும், குமாரபாளையத்தில் 11,263 மனுவும், பரமத்தியில் 9,260 மனுவும், சேந்தமங்கலத்தில் 8,497 மனுவும், மோகனூரில் 5,239 மனுவும், கொல்லிமலையில் 1,614 மனுவும் என மொத்தம் 79,095 மனுக்கள் பதிவு பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் வழியாக வரும் விழாக்காலங்களில் முன்னிட்டு மைசூரில் இருந்து பெங்களூரூ, நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் வரும் திங்கள்கிழமை முதல் இயக்கப்படவுள்ளன. இந்த, ரயில் நாமக்கல்லில் புறப்படும் நேரம் காலை: 4:29/4:30, வண்டி எண்: 06237 மைசூர் – இராமநாதபுரம் சிறப்பு ரயில், நாமக்கல்லில் இருந்து அந்த இடங்களுக்கு செல்வதால் பொதுமக்கள் முன்பதிவு செய்து, பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழையும் லேசான மழையும் பெய்து வந்தது. குறிப்பாக, கடந்த, 12 நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பெய்த மொத்த மழையின் அளவு 540.85 மி.மீ ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி அதிகம் நடைபெற்று வரும் நிலையில், முட்டை விலை தொடர்ந்து ஒரே நிலையில் நீடித்துவருகிறது. இன்று(செப்.13) தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நடத்திய கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ரூ. 5.15 ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், விலை உயரவில்லை.

நாமக்கல் மாவட்ட மக்களே.., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூ.25,000, 8 கிராம் தங்க நாணயம், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000, 8 கிராம் தங்க நாணயம் என உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!

நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 71 காலியாவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு நேர்காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். வரும் ஆக.15ஆம் தேதிக்குள் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். படிவத்திற்கு <
Sorry, no posts matched your criteria.