India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேட்டாம்பாடியை சேர்ந்த பாலு என்பவர் மகன் கோபிசங்கர் (22). இவர் மது பழக்கம் காரணமாக சேலம் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூங்கச் சென்ற அவர், நேற்று காலை தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரனை.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.

நாமக்கல்–சேலம் சாலை பாச்சல் அருகே குணசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.12.50 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரி கமலக்கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் செல்லப்பம்பட்டி பகுதியில் நடந்த சோதனையில், பிரேம்குமார் என்பவரிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.