India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <

நாமக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நாமக்கல் – 04286-233701
2. இராசிபுரம் – 04287-222840
3. திருச்செங்கோடு – 04288-252260
4. பரமத்திவேலூர் – 04268-221000
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

நாமக்கல் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <

நாமக்கல் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <

குமாரபாளையம் அருகே 7 வயது சிறுமி கடந்த மார்ச் 7ஆம் தேதி இரவு காணாமல் போய், பின்னர் வீட்டிற்கு திரும்பினார். உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த பெற்றோர் குமாரபாளையம் GHக்கு கொண்டு சென்றபோது, அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மணிகண்டன் (26) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில், மாவட்டத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் ஈரப்பதம், 35 – 75% தென்மேற்கு வரை இருக்கும். தெற்கு, தென்கிழக்கு திசையில் மற்றும் இருந்து மணிக்கு 2 கிமீ, வேகத்தில் காற்று வீசக் கூடும். இன்று 6 மி.மீ, நாளை 6 மி.மீ, 10ல் 5 மி.மீ, 11ல் 3 மி.மீ, மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது மக்கள் தங்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

நாமக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

நாமக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
Sorry, no posts matched your criteria.