India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

நாமக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<

நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நாமக்கல் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04286-281424 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

நாமக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (46). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி செல்வி கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர், மாரிமுத்து மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு சேந்தமங்கலம் GH- க்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். சேந்தமங்கலம் போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து செல்லும் அலுவல் குறித்த விபரங்கள் நாள்தோறும் நாமக்கல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இன்றைய தினம் இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.