India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்லில் நேற்று (அக்டோபர் 1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை எந்த மாற்றமும் இல்லாமல், ரூ.5.05 ஆகவே நீடிக்கிறது என அறிவிக்கப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தபோதிலும், விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல், இந்த விலை தொடர்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.01 நாமக்கல்-( தங்கராஜ்- 9498110895) ,வேலூர் -(சுகுமாரன்- 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் -9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (01.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க

நாமக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல்: கொசவப்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர்(28). பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் சுரேந்தரிடம் ஜூனியராக பணிக்கு சேர்ந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்த மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி உடலுறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அப்பெண்ணை திருமணம் செய்ய சுரேந்தர் மறுத்ததால் போலீசாரிடம் அப்பெண் அளித்த புகாரின் பேரில் சுரேந்தர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மக்களே.., யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC) நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள ந்லையில் ரூ.47,600 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ஆவினில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் பால் உற்பத்தி, தொழில்நுட்பம், கால்நடை மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி பெருவோருக்கு ஆவினில் வேலைவாய்ப்புகள் உள்ளன. விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே.., மத்திய அரசின் EMRS பள்ளிகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதுமுள்ள இந்தப் பள்ளிகளில் Teaching, Non teaching என பல வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <

▶️ நாமக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் <
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.