India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

நாமக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

நாமக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

கொண்டிசெட்டிப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30). இவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்று வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியததால், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கொண்டிசெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள கிணற்றில் கிருஷ்ணன் சடலமாக மிதப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரனை

சேந்தமங்கலம் தொகுதிக்குட்பட்ட வளையப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (60) என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.79 ஆயிரத்து 500 இருந்தது. மேலும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேந்தமங்கலம் தொகுதிக்குட்பட்ட வளையப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (60) என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.79 ஆயிரத்து 500 இருந்தது. மேலும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேந்தமங்கலம் தொகுதிக்குட்பட்ட வளையப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (60) என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.79 ஆயிரத்து 500 இருந்தது. மேலும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.20-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 4.30- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.20-ஆக விற்பனையாகி வந்தது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (ஏப். 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 4.30- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மக்களே மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாதச் சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100. விண்ணபிக்க SC/ST மற்றும் பெண்களுக்குக் கட்டணம் இல்லை. ஏப்ரல் 20 முதல் மே 19 வரை www.rect.crpf.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசுப் பணியைப் பெற உடனே எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.