India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பணம் & பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் நேற்று முன் தினம் வரை வரை ரூ.1 கோடியே 69 லட்சத்து 81 ஆயிரத்து 332-ஐ பறிமுதல் செய்து உள்ளனர். இதில் ஆவணங்கள் சமர்ப்பித்த பின் ரூ.1.51 கோடி திருப்பி வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை வருமானவரித்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பணம் & பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் நேற்று முன் தினம் வரை வரை ரூ.1 கோடியே 69 லட்சத்து 81 ஆயிரத்து 332-ஐ பறிமுதல் செய்து உள்ளனர். இதில் ஆவணங்கள் சமர்ப்பித்த பின் ரூ.1.51 கோடி திருப்பி வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை வருமானவரித்துறைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணையில் உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று (ஏப்.13) இரவு முதல் இன்று காலை வரை நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று (ஏப்.13) இரவு முதல் இன்று காலை வரை நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று (ஏப்.13) இரவு முதல் இன்று காலை வரை நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <

நாமக்கல் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <

நாமக்கல் மக்களே, இந்தியன் வங்கியில் Specialist Officers பதவிக்கான 350 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 22 – 45 வயதுகுட்பட்ட Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் ஏப். 28க்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.