India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (26/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமலவள்ளி (9498183251), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – பிரபாவதி (9842735574) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
புதுச்சத்திரம் அருகே வயதான பாட்டி உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இடுகாட்டில் சுமார் 6 மனித மண்டை ஓடுகள் எரிந்த நிலையிலும் மற்றும் அதன் அருகில் அரிவாள், ஆணி மாந்திரீகம் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
நாமக்கல்லில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
புதுச்சத்திரம் அருகே, வயதான பாட்டி உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இடுகாட்டில் சுமார் 6 மனித மண்டை ஓடுகள் எரிந்த நிலையிலும் மற்றும் அதன் அருகில் அரிவாள், ஆணி மாந்திரீகம் படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சந்தேகத்திற்கு இடமாக இருந்த நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர் .
நாமக்கல்: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்<
நாமக்கல் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம பஞ்சாயத்துகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடந்த 22ம் தேதி நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் வருகிற 29ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 310 கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (25/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள கிராமமான முத்துகாபட்டி கிராமத்திற்கு அருகில் வழியிலேயே அமைந்துள்ள கோவில் தத்தகிரி முருகன் கோவில். இந்த கோவில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. புகழ் பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் இந்த கோவிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஷேர் செய்யவும்.
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
Sorry, no posts matched your criteria.