India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கலில் இருந்து நாளை(அக்.11) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல, 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால் பொதுமக்கள் முன் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல்: பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி இவரை விவசாயி இவரது மனைவி சரஸ்வதி இவர்கள் பக்கத்து வீட்டு சேர்ந்த துரைசாமி குடிப்பழக்கத்தில் உள்ளவர் இந்த நிலையில் நேற்று இரவு துரைசாமி குடிபோதையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பழனிசாமி மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆக இருவரையும் தாக்கியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு போலீசார் துரைசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மக்களே.., எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு பலரும் ஆன்லைனில் டிரெஸ் எடுப்பது வழக்கம். இந்நிலையில், நடைபெறும் பல்வேறு ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே <

நாமக்கல் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் சூப்பர் வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘ஒருங்கிணைப்பாளர்’ பணிக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்குபெறுபவர்களுக்கு வேலையும் வழங்கப்படுகிறது. மொத்தம் 162 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <

நாமக்கல்: திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய வட்ட சட்டப் பணிகள் ஆய்வுக்குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் <

நாமக்கல்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸின் நடைபயணம், பொதுக்கூட்டம் வருகின்ற அக்.14ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த நடைபயணமானது மாலை 04.00 மணிக்கு நேதாஜி சிலை அருகே ஆரம்பித்து பழைய பேருந்து நிலையம் வழியாக குளக்கரை திடல் வந்தடைந்து, மாலை 05.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

கபிலர்மலை, ரங்கபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 60; விவசாயி இவரது மனைவி சரஸ்வதி, 55; இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் துரைசாமி, 43. நேற்று முன்தினம் இரவு, துரைசாமி குடிபோதையில் பழனிச்சாமி, சரஸ்வதி தம்பதியரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கைகலப்பாக மாறி, துரைசாமி இரும்பு பைப்பால் சரஸ்வதியை தாக்கியுள்ளார். இது குறித்து புகாரின் பெயல் ஜேடர்பாளையம் போலீசார், துரைசாமியை கைது செய்தனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 10) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (10.10.2025) வெள்ளிக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்: நாமக்கல் மாநகராட்சி அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரப்பாளையம் நகராட்சி ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, சீராப்பள்ளி பேரூராட்சி கொங்கு குலாலர் சமுதாயக்கூடம், எலச்சிபாளையம் வட்டாரம் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம், ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.09 நாமக்கல்- (தங்கராஜ் -9498110895) ,வேலூர் – (சுகுமாரன் -8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் : 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு -9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.