Namakkal

News April 20, 2026

நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

image

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

image

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

image

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

image

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

image

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

நாமக்கல்: திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி பறிமுதல்!

image

பரமத்தி அருகே, கோட்டணம்பாளையத்தில் உள்ள, திமுக பிரமுகர் சங்கர்வேல் (40), என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராசப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 15 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 590 சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்து ப.வேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் ஒப்படைத்தனர்.

News April 20, 2026

நாமக்கல்: மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

image

நாமக்கல்-மோகனுார் சாலையில், கட்டுமான கட்டடத்தில் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஜெனிபர் (26), என்பவர் நேற்று முன்தினம் மாலை, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென, மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் GH-க்கு அனுமதித்த நிலையில், அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

நாமக்கல்: மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

image

நாமக்கல்-மோகனுார் சாலையில், கட்டுமான கட்டடத்தில் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஜெனிபர் (26), என்பவர் நேற்று முன்தினம் மாலை, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென, மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் GH-க்கு அனுமதித்த நிலையில், அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

நாமக்கல்: மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

image

நாமக்கல்-மோகனுார் சாலையில், கட்டுமான கட்டடத்தில் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஜெனிபர் (26), என்பவர் நேற்று முன்தினம் மாலை, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென, மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் GH-க்கு அனுமதித்த நிலையில், அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

நாமக்கல்: மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

image

நாமக்கல்-மோகனுார் சாலையில், கட்டுமான கட்டடத்தில் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஜெனிபர் (26), என்பவர் நேற்று முன்தினம் மாலை, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென, மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் GH-க்கு அனுமதித்த நிலையில், அன்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!