Namakkal

News April 20, 2026

நாமக்கல்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே, புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.i<<>>n என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News April 20, 2026

நாமக்கல்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே, புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.i<<>>n என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News April 20, 2026

நாமக்கல்: மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

News April 20, 2026

நாமக்கல்: மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

News April 20, 2026

நாமக்கல்: மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

News April 20, 2026

நாமக்கல்: மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

News April 20, 2026

நாமக்கல்: மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

News April 20, 2026

நாமக்கல்: மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

News April 20, 2026

நாமக்கல்: மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

News April 20, 2026

நாமக்கல்: மீன் பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

image

எருமப்பட்டி யூனியன், புதுக்கோட்டை கெட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (38). இவர், அங்குள்ள குட்டையில், நேற்று முன்தினம் மாலை, மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி குட்டையில் விழுந்த ஜீவா, தண்ணீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர், உடனடியாக மீட்டு நாமக்கல் GH-க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜீவா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரனை.

error: Content is protected !!