India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (13.10.2025) இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981 81216, அவசர உதவி எண்: 100. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக திரு. சங்கிலி (94982 10142) நியமிக்கப்பட்டுள்ளார். உட்கோட்ட பகுதிகளுக்கான அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் என தகவல் வந்ததின் பேரில் இன்று (அக்.13) மதியம் 12.40 மணிக்கு BBDS SSI அருணாச்சலம், SSI கோபி, BBDS Dog டயானா, HC வேல்முருகன், HC சௌந்தர்ராஜன், HC ரமேஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல் பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் வரும் அக்.17ஆம் தேதி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <

நாமக்கல் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

நாமக்கல்: பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink.
இதை உடனே அனைவருக்கும் SHARE!

நாமக்கல் மக்களே.., கேஸ் சிலிண்டர் விலை டெலிவரிக்கும் சேர்த்து தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆகவே பில் தொகைக்கு மேல் பணம் கொடுக்கத் தேவையில்லை. தராசு கொண்டு வந்து எடை போட்டு தான் சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டும். பதிவு செய்து 2 நாளில் டெலிவரி செய்ய வேண்டும். இதில் ஏதேனும் குறைகள், விதிமீறல் நடந்தால் இண்டேன்,HP,BP- 1800 2333 555 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை வட்டார உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக, முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 6382513334 எண்ணை தொடர்பு கொள்ளவும்’ எனத் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <

நாமக்கலில் இருந்து நாளை (அக்.14) இரவு 8:45 மணியளவில் ஓசூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல 06238 இராமநாதபுரம் – மைசூர் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. பொதுமக்கள் இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி பயனடையுமாறு ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.