India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 11) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தெருவிலோ திடீரென மின்தடை ஏற்பட்டால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பிரத்யேக நுகர்வோர் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதன் பின்னர் மின்சாரம் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்திக்காட்டைச் சேர்ந்த ராசம்மாள் (73) என்ற மூதாட்டியை, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வாயில் துணியை அடைத்து, கை கால்களைச் சேலையால் கட்டிப்போட்டனர். பின்னர் அவரிடமிருந்து ஏழரை பவுன் தங்கச் செயின் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக நீடித்து வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கிறிஸ்துமஸ் (ம) புத்தாண்டு நிறைவடைந்துள்ளதால், முட்டையின் தேவை குறைந்துள்ளது. எனவே முட்டை விலை இறங்கு முகத்தில் உள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக நீடித்து வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கிறிஸ்துமஸ் (ம) புத்தாண்டு நிறைவடைந்துள்ளதால், முட்டையின் தேவை குறைந்துள்ளது. எனவே முட்டை விலை இறங்கு முகத்தில் உள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக நீடித்து வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கிறிஸ்துமஸ் (ம) புத்தாண்டு நிறைவடைந்துள்ளதால், முட்டையின் தேவை குறைந்துள்ளது. எனவே முட்டை விலை இறங்கு முகத்தில் உள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக நீடித்து வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கிறிஸ்துமஸ் (ம) புத்தாண்டு நிறைவடைந்துள்ளதால், முட்டையின் தேவை குறைந்துள்ளது. எனவே முட்டை விலை இறங்கு முகத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.