India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

நாமக்கல்: திருச்செங்கோட்டை அடுத்த உஞ்சனை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் சேலத்தைச் சோ்ந்த ராகுல் (24), ஜீவா (27) என்பது தெரியவந்தது. இவா்கள் மோளிப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் சோலாா் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்ததும், அங்கு பணியாற்றும் ஒடிஸா மாநிலத்தவா்களுடன் இணைந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். (இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க)

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<

நாமக்கல் மக்களே, பொங்கலை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் வசதிக்காக, பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல் (ம) புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணை வெளியிட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணம் தொடர்பாக புகார்கள் இருந்தால் 1800 425 6151 (Toll Free), 044-24749002, 044 26280445, 044-26281611 எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 14-ம் தேதி பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து குக்கிராமங்களிலும் பெரிய அளவிலான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு கோல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்: மோகார், கணவாய்பட்டி பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். ஆட்டோவில், சந்தேகத்திற்கு இடமான வகையில், சாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது வாசிம் என்பவரை கைது செய்து 300 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.