India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <

நாமக்கல்லில் நாளை ( ஜனவரி.14) புதன் இரவு 07:45-க்கு பெங்களூரு, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக செல்ல உள்ளது. ஆகையால், ரயில் பயணிகள் இதனை பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1)பான்கார்டு: NSDL
2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

சேலம் மாவட்டம், ஏர்வாடி அடுத்த எருமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் கொண்டான் (75). இவர் வெண்ணந்தூர் அருகே உள்ள மேற்கு வலசு பகுதியில் சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது மல்லூர் பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது பலமாக மோதியதில் கொண்டான் (75) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 5.60- ஆக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <

பரமத்தி வேலூரை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (35), தனது நண்பர் கார்த்தி என்பவருடன் டூவீலரில் கொல்லிமலைக்குச் சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பாப்பிநாயக்கன்பட்டி அருகே வந்தபோது, டூவிலர் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் 2024 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 51 கடைகள், 2 உணவகங்கள் மற்றும் 200 இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. இந்தநிலையில் கடந்த ஓராண்டாக வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைக்கவும், கடைகளின் உரிமையாளர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்கவும், அவர்களின் முன்வைப்புத் தொகையில் வாடகையைக் கழித்துக்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04286-299855,தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441,Toll Free 1800 4252 441 ,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ,உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
Sorry, no posts matched your criteria.