India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரவு நேர காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (பிப்ரவரி 24) இரவு முதல் இன்று காலை வரை பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த பகுதி ரோந்து அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரவு நேர காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (பிப்ரவரி 24) இரவு முதல் இன்று காலை வரை பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த பகுதி ரோந்து அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரவு நேர காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (பிப்ரவரி 24) இரவு முதல் இன்று காலை வரை பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த பகுதி ரோந்து அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரவு நேர காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (பிப்ரவரி 24) இரவு முதல் இன்று காலை வரை பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த பகுதி ரோந்து அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று பிப்ரவரி. 24 நாமக்கல்-( சக்திவேல் – 9498168613 ) ,வேலூர் -( சுகுமாரன் – 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன் – 9498169092 ), குமாரபாளையம் -( ரவி – 6374774936 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். மேலும், விவரங்களுக்கு வங்கியை அனுகவும். மேலும், இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <

நாமக்கல் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2. அல்லது <
3. 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2. அல்லது <
3. 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHAREIT
Sorry, no posts matched your criteria.