India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேளாங்கண்ணி செட்டித்தெரு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 50 குடும்பத்தினர் அதிமுக, தவெக ஆகிய கட்சியில் இருந்து விலகினர் அதனைத் தொடர்ந்து, கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலையில், நேற்று திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் கந்தையன், ஸ்டாலின், வெற்றிவேல், பாண்டியன், பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

வேளாங்கண்ணி செட்டித்தெரு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 50 குடும்பத்தினர் அதிமுக, தவெக ஆகிய கட்சியில் இருந்து விலகினர் அதனைத் தொடர்ந்து, கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் முன்னிலையில், நேற்று திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் கந்தையன், ஸ்டாலின், வெற்றிவேல், பாண்டியன், பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

நாகை அருகே செக் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரர் மோகன்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருக்குவளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 4 லட்சம் கடனுக்கு வழங்கிய செக், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், ரூ.5 லட்சம் இழப்பீடு 2 மாதத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகை அருகே செக் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரர் மோகன்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருக்குவளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 4 லட்சம் கடனுக்கு வழங்கிய செக், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், ரூ.5 லட்சம் இழப்பீடு 2 மாதத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகை அருகே செக் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரர் மோகன்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருக்குவளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 4 லட்சம் கடனுக்கு வழங்கிய செக், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், ரூ.5 லட்சம் இழப்பீடு 2 மாதத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகை அருகே செக் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரர் மோகன்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருக்குவளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 4 லட்சம் கடனுக்கு வழங்கிய செக், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், ரூ.5 லட்சம் இழப்பீடு 2 மாதத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, பொதுமக்கள் குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே செல்ல நேர்ந்தால் குடை மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியுமாறு கூறப்பட்டுள்ளது. இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அருந்தவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, பொதுமக்கள் குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே செல்ல நேர்ந்தால் குடை மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியுமாறு கூறப்பட்டுள்ளது. இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அருந்தவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 20) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 20) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.